உள்ளூர் செய்திகள்

இந்நாளில் நிகழ்ந்தவை

* சிவனருளால் வருண பகவானை பீடித்த தோஷம் விலகிய நாள் மாசிமகம்.* திருவண்ணாமலையை ஆண்ட வள்ளால ராஜனுக்கு அண்ணாமலையார் பிதுர்கடன் செய்தார்.* சிவபக்தனான தட்ச பிரஜாபதிக்கு தாட்சாயணி என்னும் பெயருடன் பார்வதி கிடைத்தாள்.* வராக அவதாரதத்தில் மகாவிஷ்ணு, அசுரனான இரண்யாட்சனுடன் போரிட்டு பூமாதேவியை மீட்டார். * தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தார்.