தர்மம் ஒன்றே சிறந்தது
UPDATED : நவ 03, 2014 | ADDED : நவ 03, 2014
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து விட்டால் மனிதனால் செயலாற்ற முடியாமல் போய் விடும்.* மனிதன் குழம்பிய நிலையில் இருக்கும் போது சாஸ்திரம் என்னும் விளக்கு தான் வெளிச்சம் காட்டுகிறது.* தர்மத்தை தவிர மற்ற எல்லாமே உலகில் வெறும் பொய்யான ஆரவாரம் தான்.* மற்றவர்களிடம் பொய் மதிப்பு உண்டாவதற்கு இடம் அளிப்பது கூடாது.* உள்ளத்தில் உண்மை இருக்குமானால், அதன் ஒளி பேசும் வார்த்தையிலும் வெளிப்படத் தொடங்கும்.- பாரதியார்