உள்ளூர் செய்திகள்

தர்மமே வெற்றி பெறும்

* உள்ளத்தில் உண்மை இருந்தால் தான், பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும்.* கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.* தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளம் ஆகியவையே நல்லோரின் பண்புகள்.* அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.* அறியாமை என்னும் இருள் சூழும் போது, தர்ம சாஸ்திரம் என்னும் விளக்கு வழி காட்டும். பாரதியார்