உள்ளூர் செய்திகள்

மனிதா நீ அச்சப்படாதே

* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் முக்கியமானது பொறுமை.* பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.*உழைத்து வாழ்வது தான் சுகமான வாழ்க்கை. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.*தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும், மனிதா நீ அச்சப்படாதே. வானம் வசப்படும்.- பாரதியார்