உள்ளூர் செய்திகள்

அரசாங்கத்தின் கடமை

*நீதி வழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. *பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும் ஒருவகையான தானம் தான். *ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. *ஊர் வாயை மூடும், உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம். *வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலைஇழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும். - பாரதியார்