நியாயமாக நடந்து கொள்
UPDATED : நவ 30, 2016 | ADDED : நவ 30, 2016
* சொல்லில் மட்டுமில்லாமல் செயல், பொருள், பணம் என அனைத்திலும் மனிதன் நியாயமாக நடக்க வேண்டும்.* மற்றவர் குற்றங்களை மன்னிக்கும் மனம், நல்லவர்களான மேன்மக்களிடம் மட்டுமே இருக்கும்.* உழைப்பில் உறுதி கொள். கடமையை மறக்காதே. பிறந்த வீட்டிற்கும், தாய்நாட்டிற்கும் பணியாற்றுவது நம் கடமை.* பழிக்குப்பழி என்னும் நோக்கத்துடன் தண்டனை அளிக்கும் அதிகாரம் மனிதனுக்கு கிடையாது.- பாரதியார்