உள்ளூர் செய்திகள்

நியாயத்தைப் பின்பற்று!

* சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய். * எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.* அன்பு எந்த குறையையும் பொறுக்கும். உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.* மனம் உற்சாகமாக இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். உடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.-பாரதியார்