உள்ளூர் செய்திகள்

குறிக்கோள் உறுதியாகட்டும்

*குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.* தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என்னும் இரு அர்த்தம் உண்டு.* பக்தி பக்குவம் அடையும் போது தான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.* ஒரு மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாக மாறி விடும்.* குழந்தை தன் தாயை நம்புவது போல, கடவுளை முழுமையாக நம்புபவனே உண்மையான பக்தன்.-பாரதியார்