உள்ளூர் செய்திகள்

மலர்ந்த முகத்துடன் இரு!

* கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து கொண்டால் எந்த செயலையும் சரிவர செய்ய முடியாது.* தர்மத்தை சூது கவ்வும். ஆனால், தர்மம் மறுபடியும் வென்றே தீரும்.* எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளத்துடன் இருக்கப் பழகுங்கள்.* அச்சம் இருக்கும் வரையில் நீ அறிவாளியாக முடியாது. அச்சமின்மையே அறிவு.* மற்றவர் உள்ளத்தில் பொய்யான மதிப்பு உண்டாக இடம் கொடுக்காதீர்கள்.* கல்வி, தவம் இரண்டிலும் எந்த வயதிலும் ஈடுபடலாம்.- பாரதியார்