உள்ளூர் செய்திகள்

விடாமுயற்சியே வெற்றி

* நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும். அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.* கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.* நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது சுலபம். ஆனால், அதன்படி நடப்பது மிக அரிய செயல்.* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.பாரதியார் (பாரதியார் நினைவு தினம்)