உயர்வுக்கான வழி
UPDATED : டிச 01, 2015 | ADDED : டிச 01, 2015
* மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.* எல்லா சாஸ்திரமும் ஒரே உண்மையை போதித்தாலும், எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.* சொல்லிலும், நடையிலும் நேர்மையைப் பின்பற்றினால் மனதில் அக்னி போல ஆற்றல் உண்டாகி விடும்.* பெற்ற தாயைக் குழந்தை நம்புவது போல, தெய்வத்தை முழுமையாக நம்புவதே பக்தி.* நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரம் எல்லாம் தரும் சக்தி கொண்டது.பாரதியார்