உள்ளூர் செய்திகள்

ஆறுதலாக பேசுங்கள்

*பிறரது துன்பத்தை தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும் ஒருவகையான தானம் தான். *ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. *நீதிவழியில் மக்களை வாழச் செய்யும் கடமைஅரசாங்கத்திற்கு இருக்கிறது. *வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.*ஊர் வாயை மூடும், உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம். - பாரதியார்