உள்ளூர் செய்திகள்

உண்மையைப் பேசுங்கள்

* உண்மையை மட்டும் பேசுங்கள். யாரைப் பற்றியும் புறம் பேசக் கூடாது. மற்றவர் முன்னிலையில் தற்புகழ்ச்சியாகவும் பேச வேண்டாம்.* கடவுளை முழுமையாக நம்புங்கள். நியாயமான செயல்களைச் செய்யுங்கள். எல்லா இன்பமும் உண்டாகும்.* கடவுள் கடல் போல இருக்கிறார். அந்தக் கடலில் நாம் ஒவ்வொருவரும் திவலை போல இருக்கிறோம்.* உழைத்து வாழ்வதில் உண்மையான சுகம் இருக்கிறது.- பாரதியார்