உள்ளூர் செய்திகள்

வெற்றி தரும் அறிவு

* மனிதனுக்கு அறிவு தான் வேர். அறிவுடன் செயல்பட்டால் லட்சியத்தில் வெற்றி பெறுவது நிச்சயம்.* கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தியானம் செய்வது அவசியம்.* சோம்பேறியாக இருப்பவன் தனக்கு மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கும் தீங்கு செய்கிறான்.* உழைப்பில் உறுதி இருந்தால், மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும்.- பாரதியார்