உள்ளூர் செய்திகள்

உதவும் குணம் வேண்டும்

* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிகிறது. அதைப் பெற நாம் மனதைத் திறந்து வைப்போம்.* எல்லாம் அளிக்கும் இறைவன் நம்மைக் காப்பான் என்று பூரணமாக நம்பினால், நம் துயரம் எல்லாம் அழிந்து போகும்.* பலருக்கும் உதவும் குணம் இல்லாவிட்டால் பக்தி என்பது வேஷத்தை தவிர வேறொன்றுமில்லை.* கொள்கை அளவில் அன்பை போற்றினால் போதாது. ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும்.* உலகில் ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வந்தர்களே அதிக அநீதி இழைக்கின்றனர்.- பாரதியார்