உள்ளூர் செய்திகள்

நல்லதே நடக்கும்

* அன்பும், ஈகையும் உலகில் அதிகரித்தால் தீமை எல்லாம் மறைந்து உலகில் நன்மை மேலோங்கும்.* தான் செய்த குற்றத்தை மறப்பதோ அல்லது பிறருக்கு தெரியாமல் மறைக்கவோ கூடாது. அதை திருத்திக் கொள்ள முயல வேண்டும்.* பிறர் செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமில்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.* துணிவு என்னும் தாயிடம் இருந்து கல்வி, ஒழுக்கம் முதலிய எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.- பாரதியார்