உள்ளூர் செய்திகள்

நிழல் போல் தொடரும்

* செல்வம் ஓரிடத்தில் நிலைத்து நிற்பதுஇல்லை. வளர்வதும், தேய்வதும் அதன் இயல்பு.* நாம் செய்த செயல்களின் விளைவு, நிழல் போல எப்போதும் உடன் வந்து கொண்டிருக்கும்.* மனதில் நினைப்பதையே சொல்லுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடுங்கள்.* பயனில்லாத சொற்கள் மணம் இல்லாத மலர்களுக்குச் சமமானவை.* கேள்விப்படும் அத்தனை விஷயங்களையும் உண்மை என்று நம்புவது கூடாது.- புத்தர்