உள்ளூர் செய்திகள்

மனதை நெறிப்படுத்து

* முட்டாளை பிறர் அழிக்கத் தேவை இல்லை. அவன் தானே அழிவான்.* உறவினர்கள் உனக்கு உதவ மாட்டார்கள். மனதை நிர்வகிக்கக் கற்றுக் கொள். அதுவே சிறந்த உதவியாக இருக்கும்.* சிறப்பாகப் பேசுவதால் மட்டுமே ஒரு மனிதனை அறிஞனாக ஏற்க முடியாது.* தவறு செய்யாத மனிதனே உண்மையில் பேரழகு மிக்கவன். அவனால் உலகமே நன்மை பெறுகிறது.* ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.* முட்டாளின் நட்பை விட, தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.புத்தர்