உள்ளூர் செய்திகள்

மனதில் அமைதி வேண்டும்

* மனதில் அமைதி இருந்தால் மட்டுமே சொல்லும் சொல்லிலும் அமைதி இருக்கும்.* நண்பர்களைத் தனக்குச் சமமாக நடத்துபவனே நல்ல மனிதன்.* பஞ்சில் படிந்த நெருப்பு போல மனதில் எழுந்த வெறுப்பு வேகமாகப் பரவி விடும்.* சொர்க்கமும் நரகமும் எங்கோ புறவுலகில் இல்லை. ஒருவனின் நடத்தையே அவற்றை உருவாக்குகிறது.* விடுதலை பெறுவதற்கான வழியை பிறர் மூலம் அடைய முயலாதே. அதற்கான வழி உனக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்.- புத்தர்