அளவாகப் பேசுங்கள்
UPDATED : ஜூன் 30, 2014 | ADDED : ஜூன் 30, 2014
* செய்ய இயலாது என்று எண்ணி நற்செயலில் ஈடுபடாமல் இருக்காதே. இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வாயாக.* சொன்ன வாக்கை காப்பாற்றுபவன், அழகும், மணமும் கொண்ட மலருக்கு சமமானவன் ஆகிறான்.* பேராசையும், தீய ஒழுக்கமும் ஒருவனை தீராத துன்பத்தில் தள்ளி விடும் ஆற்றல் கொண்டவை.* அமைதியை விட மேலான ஆனந்தம் வேறில்லை.* அதிகமாகப் பேசுவதால் மட்டுேம அறிஞனாகி விட முடியாது. அளவான பேச்சே சிறந்தது.- புத்தர்