நல்ல உறவினர் யார்?
UPDATED : ஜூன் 10, 2014 | ADDED : ஜூன் 10, 2014
* மனத்தூய்மையுடன் செய்யும் செயல்களால் ஏற்படும் புண்ணியம், ஒருவனை நிழல் போல தொடர்ந்து வரும். * அங்குசத்தால் பாகன் யானையை அடக்குவது போல, அறிவால் மனதை அடக்கப் பழகுங்கள். * அக்கறையின்றிச் செய்யும் எந்தச் செயலாலும் பலனேதும் உண்டாகாது. * போதனை செய்யும் முன், முதலில் தன்னை பண்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். * நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். திருப்தியான மனம் படைத்தவரே செல்வந்தர். - புத்தர்