உள்ளூர் செய்திகள்

கடவுள் மட்டுமே நிரந்தரம்

* உலகத்திற்கு ஆதாரமான கடவுள் மட்டுமே நிரந்தரமானவர். மற்றதெல்லாம் நிலையற்றவையே.* வாழ்க்கை என்பது வியாபாரம் அல்ல. கைமாறு கருதாமல் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்ய வேண்டும்.* பாவத்திற்கு காரணமான ஆசை, கோபம் இரண்டையும் மனதிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.* பணத்தின் தேவை அதிகரித்தால் நிம்மதியும், அமைதியும் குறையத் தொடங்கி விடும்.- காஞ்சிப்பெரியவர்