உள்ளூர் செய்திகள்

நல்லவர்களிடம் அன்பு காட்டு

* பள்ளியில் சேர்க்கும் முன் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது பெற்றோரின் கடமை.* நல்லவர்களிடம் அன்பு காட்டுவது சிறப்பானது. பாவிகளின் மீது அன்பு செலுத்துவது அதை விட சிறப்பானது.* அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.- காஞ்சிப் பெரியவர்