உள்ளூர் செய்திகள்

அரசின் கடமை என்ன?

* மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டியது அரசின் கடமை.* பிறர் துன்பப்படும் போது அவர்களை ஆதரிக்க நம்மால் இயன்ற உதவி செய்வதே மனிதாபிமானம்.* உடல், உடை இரண்டும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனதில் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்* ஒழுக்கம் உள்ளவன் செய்யும் செயல்களில் மட்டுமே அழகும், ஒழுங்கும் வெளிப்படும்.- காஞ்சிப்பெரியவர்