உள்ளூர் செய்திகள்

முன்னோரை வழிபடுங்கள்

* முன்னோர்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் செய்து வழிபடுவது மிக அவசியமான கடமை.* சொந்த விஷயங்களில் சிக்கனமாக இருந்து, பிறருக்கு தான, தர்மம் செய்வதில் மனிதன் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.* பணத்தில் மட்டுமில்லாமல் பேச்சிலும் சிக்கனம் தேவை. ஒரு சொல் கூட அதிகமாகப் பேசாமல் கணக்காக இருப்பது நல்லது.* வயிற்றுக்குச் சோறு, மானத்திற்கு ஆடை ஆகிய இரண்டு மட்டுமே அவசியம்.- காஞ்சிப்பெரியவர்