உள்ளூர் செய்திகள்

தலைநிமிர்ந்து வாழலாம்

* நல்ல எண்ணங்களே மனிதனை உயர்ந்தவனாக தலைநிமிர்ந்து வாழ வழி வகுக்கும்.* பிறர் பொருளை அவர்களின் அனுமதி இன்றி அனுபவிக்க முயற்சிப்பது கூடாது. * உள்ளத்தில் உறுதி இருந்தால் மட்டுமே, வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியும். * கொடிய எதிரியை விட, மனதில் எழும் வெறுப்பு மனிதனுக்கு அதிக துன்பத்தை உண்டாக்குகிறது. * பயனில்லாத சொற்களைப் பேசுவதை விட மவுனமாக இருப்பதே எப்போதும் சிறந்தது.- மகாவீரர்