உள்ளூர் செய்திகள்

ஒழுக்கத்தின் உயிர்நாடி

* உண்மை வழியில் நடப்பவனுக்கு எந்தஉபதேசமும் தேவைப்படுவதில்லை.* சொல்லக் கூடாத விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பதே மேலானது.* ஏமாற்றுதல் என்பது முள் போன்றது. அதை அகற்றுவது மிகவும் கடினமானது.* உள்ளத் துாய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதன் சிறப்பைச் சொல்ல வார்த்தையே இல்லை.* தினமும் தியானம் பழகி வந்தால் மனம் கலங்காத நிலையை எட்ட முடியும்.* செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வை ஒருவன் அடைய முடியாது.- மகாவீரர்