உள்ளூர் செய்திகள்

முயற்சி செய்ய தவறாதீர்!

* செல்வத்தால் யாரும் கர்வம் கொள்வது கூடாது. பணக்காரனுக்கும் பணக்காரன் உலகில் இருக்கவே செய்வான்.* பிறருடைய குறைகளைப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். பயனுள்ள செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.* கடின முயற்சி கொண்டவனுக்கு எல்லாமே சாத்தியம். முயற்சி இல்லாதவனுக்கு எதுவும் கிடைக்காது.* பழங்கள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அது போல நல்லவர்கள் அடக்கம் காரணமாக பணிவுடன் இருப்பார்கள்.-ராமகிருஷ்ணர்(ராமகிருஷ்ணர் நினைவு தினம்)