அறிவால் மேம்படுங்கள்
UPDATED : ஏப் 20, 2016 | ADDED : ஏப் 20, 2016
* கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். எதிலும் மூடத்தனமாக இருக்காதீர்கள். அறிவால் வாழ்வில் மேம்படுங்கள்.* பனி, தண்ணீர், நீராவி மூன்றும் ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்களே. ஒரே கடவுள் பல வடிவில் இருக்கிறார்.* உலக விஷயங்களில் இருந்து மனதை விடுவிக்காமல் கடவுளை சென்றடைய முடியாது.* முத்தின் வளர்ச்சிக்கு சிப்பி உதவுவது போல சடங்கு, சம்பிரதாயம் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுகின்றன.* அடிக்கடி கோபத்திற்கு ஆளாவதால் நல்லது, கெட்டதை பகுத்தறியும் தன்மை இல்லாமல் போகும்.- ராமகிருஷ்ணர்