உள்ளூர் செய்திகள்

கடவுளை அறிவது எப்படி?

* இதயத்தில் தேடல் தீவிரமாகும் போதும், அறியாமையால் செய்த தவறுகள் தரும் வலியால் மனம் துடிக்கும் போதும், கடவுளை அறியும் வாய்ப்பு உண்டாகும்.* உண்மை என்பது என்றோ ஒருநாள் அடைய வேண்டிய இலக்கு அல்ல.* வாழ்வில் பெரிதாக மதித்த விஷயம் கூட, அற்பமானதாக மதிக்கப்படும் போது தான் ஆன்மிகத்தில் காலடி எடுத்து வைக்க முடியும்.* மனதின் எல்லைகளைக் கடந்த மனிதனே எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க முடியும்.- ஜக்கி வாசுதேவ்