உள்ளூர் செய்திகள்

கருணை அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும்

தீரா ஆர்வம் ஒன்றன்மேல் மட்டுமே கவனம் செலுத்தும், அதனால் ஏதோ ஒரு தருணத்தில் எரிந்து தீர்ந்துவிடும். கருணை அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும், வற்றா எரிபொருள் கொண்ட கருணை எறிந்து மடியாது.