வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
UPDATED : செப் 06, 2014 | ADDED : செப் 06, 2014
* உங்கள் உடல் மற்றும் மனதின் எல்லைகளை நீங்கள் கடந்து செல்லாதவரை, பயம் இயல்பானதுதான்.* ஆன்மிக வழியில் நடப்பவரும், லௌகீக வழியில் நடப்பவரும் எல்லையற்ற ஒன்றையே தேடுகின்றார். ஒருவர் விழிப்புணர்வுடன் தேடுகிறார், இன்னொருவர் விழிப்புணர்வின்றி தேடுகிறார்.* அனைத்து உயிர்களையும் கனிவுடன் காண முடிவதே மனிதனாய் இருப்பதன் மகத்துவம்.* வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.