அன்பே சக்தி மிக்கது
UPDATED : ஜன 01, 2017 | ADDED : ஜன 01, 2017
* உலகம் முழுவதிலும் சக்தி மிக்க விஷயம் ஒன்று இருக்குமானால் அது அன்பு ஒன்று மட்டுமே.* அன்பு, அறிவு, விழிப்புணர்வு இந்த மூன்று நற்குணங்களையும் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் பெற முடியும்.* ஒரே விஷயத்தில் தேங்கி விடாதீர்கள். பரந்த மனப்பான்மையுடன் அனைத்தையும் கற்றுக் கொள்ள முயலுங்கள்.* வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு தருகிறது.- ரவிசங்கர்ஜி