உள்ளூர் செய்திகள்

அன்பால் நிரப்புங்கள்

* உள்ளத்தைக் கடவுளின் இல்லமாக வைத்திருங்கள். அன்பு, ஒளி, கருணை ஆகிய நற்பண்புகளை அதில் நிரப்புங்கள்.* வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். ஆனால் கவனம் சிதறாமல் விழிப்புடன் இருங்கள்.* கடின உழைப்பு உங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி என்னும் அருளாசியைப் பெறுவீர்கள்.* அன்பின் வெளிப்பாடு சேவையாக மலரும். மகிழ்ச்சியின் வெளிப்பாடு புன்முறுவலாகப் பூக்கும்.- ரவிசங்கர்ஜி