உள்ளூர் செய்திகள்

நற்பண்பை விதைப்போம்

* நற்பண்பு என்னும் நல்ல விதையை எல்லார் மனதிலும் விதையுங்கள். அது உலகுக்கே நன்மை தரும்.* தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து சமநிலை அடைகிறது.* வாழ்வில் வளர தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் அவசியம்.* மனதின் பேராற்றலை உணர்ந்து கொண்டவனுக்கு சாதனை நிகழ்த்தும் வலிமை வந்து விடும்.* மனிதன் தன் தகுதியை உயர்த்தும் துாண்டுகோலாக, பொறாமை உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும்.- ரவிசங்கர்ஜி