எல்லா உயிரும் கடவுளே!
UPDATED : மார் 08, 2015 | ADDED : மார் 08, 2015
* நாம் கடவுளுக்கு வேண்டியவர்கள். அவர், நம் உயிருடன் இரண்டறக் கலந்திருக்கிறார்.* எல்லா உயிர்களையும் கடவுளாக கருதும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். * தியாக மனப்பான்மை மனிதனை தெய்வீக நிலைக்கு அழைத்துச் செல்லும். * ஆன்மிகத்திற்கு ஜாதி பாகுபாடு கிடையாது. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடு தான்.* தன்னை திருத்திக் கொள்பவனுக்கே, சமுதாயத்தைத் திருத்தும் தகுதி உண்டு.* எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.-விவேகானந்தர்