தைரியமாக இரு
UPDATED : ஜன 30, 2014 | ADDED : ஜன 30, 2014
* அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. * நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள். * பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள்.* துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள். * ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது. - விவேகானந்தர்