உள்ளூர் செய்திகள்

தைரியசாலியே பாக்கியசாலி

* ஒழுக்கத்தில் உறுதி கொள்ளுங்கள். தைரியத்தை ஒருபோதும் இழக்காதீர்கள்.* கோழையே வாழ்வில் பாவத்தைச் செய்கிறான். தைரியசாலிகள் மனதால் கூட பாவம் செய்ய முடியாது.* சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலம் இன்மையே நல்லொழுக்கம். இதுவே ஒழுக்கத்திற்கான இலக்கணம்.* எப்போதும் உற்சாகமுடன் இருப்பதே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுவதற்கான முதல் அறிகுறி.* எளியவர்களுக்கு சேவை செய்பவன் கடவுளுக்கே சேவை செய்த பாக்கியத்தை அடைகிறான்.-விவேகானந்தர்