உள்ளூர் செய்திகள்

விரைந்து கடமையாற்று!

* மனிதன் சூழ்நிலைக்கு தகுந்த விதத்தில் விரைந்து கடமையாற்றுவது அவசியம்.* எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண வேண்டும்.* பயன்கருதியே மனிதன் எந்தச் செயலையும் செய்கிறான். அதில் பிறர் நலமும் அடங்கியிருப்பதே நியாயமானது.* மனிதனை மரணமில்லாத உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சக்தி தியாகத்திற்கு உண்டு.* தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகையும் சரிப்படுத்தும் தகுதி பெற்றிருப்பான்.- விவேகானந்தர்