தெளிந்த அறிவு வேண்டும்
UPDATED : ஜன 01, 2017 | ADDED : ஜன 01, 2017
* தெளிந்த அறிவு, தூய சிந்தனை கொண்டவன் வாழ்வில் வெற்றி பெறுவது திண்ணம்.* உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம். புகழை எதிர்பார்த்து பணியில் ஈடுபடக்கூடாது.* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான். அதனால் முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்வது அவசியம்.* பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். எப்பாடு பட்டாவது அவற்றை உதறித் தள்ளி விடுங்கள்.- விவேகானந்தர்