உள்ளூர் செய்திகள்

மோசடி வேண்டாமே!

* மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். * மோசடி செய்தவன் சாபத்திற்குரியவனாவான்.* பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்யும் தலைவன் சுவர்க்கம் நுழையமாட்டான்.* பொய்யான விஷயத்தை பிறரிடம் உண்மை என்று கூறுவதும் மோசடியாகும்.* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.