உள்ளூர் செய்திகள்

எளிமையாக வாழ்வோம்

தேவை இருக்கோ, இல்லையோ பிறரிடம் உதவி கேட்டுக் கொண்டே சிலர் இருப்பர். இது தவறான விஷயம். * இறைநம்பிக்கை, சுயமரியாதையுடன் வாழ்பவர்களுக்கு சுவனம் உண்டு. * வாங்கும் கையை விட, கொடுக்கும் கை சிறந்தது. * எளிமையாக இருப்பதே அமைதிக்கான வழி. * எந்த நிலையிலும் யாரிடமும் உதவி கேட்காமல் இருப்பது சிறந்தது.