வாழ்க்கை பூஞ்சோலையாக மாற
UPDATED : செப் 28, 2022 | ADDED : செப் 28, 2022
* கீழ்படிந்து நடப்பவரது வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும். * பெற்றோர்கள், உறவினர்களுக்கு அன்போடு உணவு பரிமாறுங்கள்.* மற்றவருடன் எதிர்வாதம் செய்வதால் காரியம் எதுவும் முழுமையாக நடைபெறாது. * மனிதர்களின் தீயசெயல்களுக்கு காரணமாக இருப்பது பொறாமை. * காத்திருந்து செய்யும் நற்செயல் நுாறு மடங்கு பலன் தரும். * செயல்களில் தெரியாமல் தவறு ஏற்பட்டால் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். * அமைதியை விரும்புகின்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்.- பொன்மொழிகள்