எண்ணம் போல் வாழ்வு
UPDATED : ஜன 17, 2021 | ADDED : ஜன 17, 2021
* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள். * எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. * சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.* உண்மையையே பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்.- பொன்மொழிகள்