உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தி கிடைத்தது தீர்வு

கொட்டாம்பட்டி, : உதினிபட்டியில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. காற்று வீசும் போது கம்பிகள் உரசி மின்சப்ளை 7 நாட்களாக துண்டிக்கப்பட்டு பயிர்கள் கருக ஆரம்பித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின்கம்பிகளை சரிசெய்து, மின் சப்ளை கொடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை