உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  இடையூறு செடிகள் அகற்றம்

 இடையூறு செடிகள் அகற்றம்

�   காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்து இருந்த செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். �   இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், சாலையோரம் இடையூறாக இருந்த செடிகள் நேற்று அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ