வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக சொல்ல, அடை மழை பொழிய அதே நேரத்தில் இரண்டு மாநிலங்களும் அனைத்து கட்சிகள் கூட்டம் போட , தமிழகம் கடிதம் எழுதி அடை மழையால் வந்த வெள்ளநீரை வடிகாலாக திறந்து விட, இது ஆண்டுதோறும் வாடிக்கை ஆகி விட்டது. ஆக மேலாண்மை குழு கூற தண்ணீர் திறந்து விடவில்லை அடைமழையால் வெள்ள நீரை வடிகாலாக திறந்து விடுகிறது கர்நாடகம்.
காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கானல்நீர் . கர்நாடக மக்கள் என்ன விவரம் theriyathavana
இந்த அற்ப இடைத்தேர்தலுக்கு 30 அமைச்சர்கள், நிர்வாகிகள் இத்தனை பேர் கூடி கோடி கோடியாக வாரியிறைத்து 'வாங்கிய' வெற்றிக்கு, 'கப்பல் பாக்கில் கால் பாக்கு என் பங்கு' என்று இவர் மகனை நுழைக்கிறாரே இதுதாங்க ராஜ தந்திரம் ……. இல்லை. மஹா ராஜ தந்திரம்
அதிகம் பேசவிடாமல் அவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்னய்யா எல்லாரும் தண்ணீர் தண்ணீர் என்கிறார்களே என்ன தண்ணீர் இது டாஸ்மார்க் தண்ணீரா அல்லது கள்ளக்குறிச்சி தண்ணீரா அல்லது காவேரி தண்ணீரா எல்லாமே ஒன்றாகி விடுமா
மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டால் பிறகு இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
05-Oct-2025 | 2
டவுட் தனபாலு
04-Oct-2025 | 5
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3