வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதெப்படி போன் போடுவார்.... அவருக்கு இந்தி கூட்டணி தான் முக்கியம்..... அப்படியே போன் போட்டாலும் ராகுல் மற்றும் சோனியா.... தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் மாட்டார்கள்..... அவர்களுக்கு கர்நாடகா தான் முக்கியம்.... அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள்.... அவர்கள் தமிழர்களை போல் இளிச்சவாயர்கள் இல்லை.... தமிழன் எதை செய்தாலும் ஓட்டு போட்டு விடுவான் என்று அவர்களுக்கு தெரியும்..... இல்லையென்றால் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த அந்த கட்சி கூட்டணிக்கு ஓட்டு போடுவார்களா ???
அதான் கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு இரண்டுநாட்களாக செய்தி வந்துகொண்டிருக்கிறது போரவு எதுக்கு சவடால்? விட்டுகொண்டிருக்காங்க? தமிழ் நாட்டு மக்களை இன்னும் பைத்தியங்களாகவே நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.ஜனங்களுக்கும் இது தேவைதான்,
காவிரி விவகாரத்தில் சோனியாவும், ராகுலும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கதையாகத்தான் நடந்து கொள்வார்கள். அவங்களுக்கு கர்நாடக காங்கிரசும் வேண்டும் தமிழ்நாடு கூட்டணியும் வேண்டும்.
அந்தப்பாட்டு கூட என்றோ அதிமுகவுக்காக தேர்தலுக்கு எழுதி, பாடி முடித்த ஒன்றுதான் அப்போது கலைஞரும் உயிருடன் இருந்தார் அப்போது இந்த சொற்களெல்லாம் லிஸ்டில் இல்லையா? எஸ். சி. /எஸ் t பட்டியலில் இந்த பெயர் உள்ளதா அன்றி இன்றுதான் இணைந்துள்ளதா ? இனி இந்தச் சொல் பிரயோகிக்கப்பட்ட படங்கள், சீரியல்கள் எல்லாவற்றையும் தேடி கேஸ் போடும் பெரிய project ஐ அரசு எடுக்கும். மக்கள் பிரச்னைகள் பரணில் அமர்ந்து விடும்
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
05-Oct-2025 | 2
டவுட் தனபாலு
04-Oct-2025 | 5
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3