வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாலியல் குற்றங்களே நடக்காமல் தடுக்க வேண்டிய அரசு புகார் வந்த பின் நடவடிக்கை எடுத்தேன் என்பது குதிரை தப்பி போகாமலிருக்க லாயத்தை பூட்டு என்றால் குதிரை தப்பி போனபின் பூட்டுவதை போன்றது.
ரகுபீதி அண்ணே, நீங்க கூடத்தான் தேசிய கல்விக் கொள்கையை படித்து கூடப் பார்க்காமல் ஹிந்தி திணிப்பு என்று மக்களை அச்சுறுத்தி பீதியைக் கிளப்புகிறீர்கள். உங்களை என்ன செய்வது?
கொட்டைப்பாக்கு உவமை திரு பாரதிக்கு மட்டும் இல்லாமல் அனைத்து திராவிட மாடல் மந்திரிகளுக்கும் பொருந்தும்
சீமான் தனியாக நிற்கிறது அவரது நம்பிக்கையை காட்டுகிறது. அவரால் வோட்டு பிளவுகள் நடக்கின்றன. ஆனால் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?
யாரோ ஒரு ஞானசேகரனை பிடித்துவிட்டு, அவன் மூலம் சாரோ சார்களோ வெளிவராது காபந்து பண்ணி சாமர்த்தியமாக போலீஸ் துறையை வைத்திருக்கும் இவர்கள்தான் உடனடி கைது செய்வார்களாம்
மாணுமிகு அமிச்சரு ரகுபேதி அவர்கள் இதுவரை யாரு அந்த சாரு யாருடையது அந்த காருனு இன்னும் சொல்லவில்லை
மேலும் செய்திகள்
த.வெ.க.,வுடனும் கூட்டணி கிடையாது: சீமான் பளிச்
20-Feb-2025