வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தி திணிப்பு இல்லைனா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க 150 பசங்க படிக்கற பள்ளியில 15 மொழி படிக்க பசங்க விருப்ப படறாங்கனு வைங்க 15 டீச்சர் போடுவீங்களா, பட்ஜெட் ஆள் பற்றாக்குறை னு சொல்லி ஒரு மொழி படிக்க சொல்லுவிங்களா?
இதற்குத்தான் உங்களையெல்லாம் படிங்கடா, படிங்கடா என்று எல்லோரும் கூறுவது. அண்ணாமலை பலமுறை இந்த அறிவு குறைந்த கேள்விகளுக்கு பதிலளித்து சலித்துவிட்டார். தயவுசெய்து அண்ணாமலைஜியின் இது குறித்த பேட்டிகளை ஹேங்கோவர் இல்லாத நேரத்தில் பார்க்கவும். இது படிப்பு சம்மந்தமான விஷயம், அநேகமாக உங்களுக்கெல்லாம் புரியறது கஷ்டம்.
பெரும்பான்மை மாணவர்கள் எந்த மொழிகளை விரும்புகிறார்களோ அந்த மொழிகளுக்குத்தான் ஆசிரியர்களை நியமிப்பார்கள். இதிலென்ன தவறு.
‘ தொண்டரை ஏன் அறைந்தீர்கள் ‘ என்று கேட்கப்போய், அதுதான் சாக்கு என்று கழற்றிக்கொண்டு ஓடிவிடுவாரோ என்று இருப்பவர் அவர் கட்டிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கலாமா ?
என்னது ஸ்டாலினா ....அண்ணாமலையாவா ..... ஆண்டவா .... 2026 வரை இதே நினைப்பு இவர்களுக்கு இருக்கட்டும் .... திமுக அப்பத்தான் ஈசியாக ஜெயிக்கும் ....
கிஜன், நீங்கள் ஒன்று செய்யுங்கள். நேராக அறிவாலயம் சென்று அப்பா, மகன், மருமகன், கண்ணீர்மொழி, இன்னும் பல பெரிய சைஸ் பெருச்சாளிகள் எல்லாம் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அங்குசென்று, அனைவர் காதிலும் படும்படி, அண்ணாமலை வருகிறார் என்று ஒரேஒருமுறை சத்தமாக சொல்லிப் பாருங்கள். அதைக்கேட்டதும், எத்தனை பேர் பேண்ட் நனைகிறது, எத்தனை பேருக்கு ஹேங்கோவர் தெளியுது, எத்தனை பேருக்கு அவசரமாக வயிறு ஒருமாதிரி ஆகுது என்று பிறகு பதிவிடுங்கள். குற்றவாளிகளுக்கு எப்பொழுதுமே போலிஸைக் கண்டால் பயமாகத் தான் இருக்கும்.